செவ்வாய், 21 மார்ச், 2017

அப்பா கவிதை. ..9

அப்பா கவிதை. ..9
~~~~~~~~~~~~~~~~~~~

பிள்ளைகள்
தவறு செய்ய நேருகையில்
பொய் கோபம்காட்டி சமாதனப்படுத்தி
தூங்க வைப்பாள் அம்மா.

நிஜ கோபம்காட்டி
தண்டித்து
தூங்காமல் தவிப்பார் அப்பா.

அவரே அப்பா .

__________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக