அப்பா கவிதை. ..9 ~~~~~~~~~~~~~~~~~~~
பிள்ளைகள் தவறு செய்ய நேருகையில் பொய் கோபம்காட்டி சமாதனப்படுத்தி தூங்க வைப்பாள் அம்மா.
நிஜ கோபம்காட்டி தண்டித்து தூங்காமல் தவிப்பார் அப்பா.
அவரே அப்பா .
__________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக