அப்பா கவிதை ..27 ■■■■■■■■■■■■■■■■■ நேரிடையாகவும்
சூசகமாகவும்
கண்டித்தும் தண்டித்தும்
மகனின் பலவீனத்தை
பலம் ஆக்க
பலமாக முயற்சி செய்து
வெற்றியும் பெறுகிறார்கள் பெரும்பாண்மையான அப்பாக்கள்.
மகனின் பலவீனங்கள்
அவனின் அம்மாவுக்கு கூட
தெரிந்து விடாமல் பராமரித்து கொள்கிறார்கள்.
பலவீனமாகிவிடுவாள் என்பதற்காக அல்ல.
மகனின் பலவீனங்கள்
மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக.
அவர்தான் அப்பா. .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக