செவ்வாய், 21 மார்ச், 2017

அப்பா கவிதை. ..6

அப்பா கவிதை. ..6

~~~~~~~~~~~~~~~~~~
நடக்கையில்
குழந்தைக்கு கால்கள் வலிக்குமென இடுப்பில் சுமந்து செல்வாள் அம்மா.

விரல் பிடித்து
நடைபயிற்சியோடு சுய பயிற்சியும் கற்றுதருவார் அப்பா. .

விளையாடாதே விழுந்து விடுவாய் !!
பயமேற்றுவாள் அம்மா. .

வீழ்வது சகஜம்.
எழு என சைக்கிள் ஓட்ட கற்றுகொடுப்பதோடு தன்னம்பிக்கை உரமேற்றுவார் அப்பா. ..

சின்ன பையன் என்ன தெரியும் ஒடுக்குவாள் அம்மா.

முடியும் உன்னால் பொறுப்போடு வெற்றி கொடுப்பார் அப்பா.

தந்தை சொல் மிகவும் மந்திரமிக்கது எப்போதும். .

====================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக