அப்பா கவிதை. ..6
~~~~~~~~~~~~~~~~~~
நடக்கையில்
குழந்தைக்கு கால்கள் வலிக்குமென இடுப்பில் சுமந்து செல்வாள் அம்மா.
விரல் பிடித்து
நடைபயிற்சியோடு சுய பயிற்சியும் கற்றுதருவார் அப்பா. .
விளையாடாதே விழுந்து விடுவாய் !!
பயமேற்றுவாள் அம்மா. .
வீழ்வது சகஜம்.
எழு என சைக்கிள் ஓட்ட கற்றுகொடுப்பதோடு தன்னம்பிக்கை உரமேற்றுவார் அப்பா. ..
சின்ன பையன் என்ன தெரியும் ஒடுக்குவாள் அம்மா.
முடியும் உன்னால் பொறுப்போடு வெற்றி கொடுப்பார் அப்பா.
தந்தை சொல் மிகவும் மந்திரமிக்கது எப்போதும். .
====================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக