அப்பா கவிதை. ..3
"""""""""""""""""""""""""""""""
மேலதிகாரி வீட்டிலிருந்து கட்டிக்கொண்டு வந்து
தன் மீது இறக்கி வைத்த கோபம்.
தவணை தவறிய கடனுக்காக வங்கி அதிகாரி தொலைபேசியில் அள்ளிக்கொடுத்த
சொல்லகூசும் வார்த்தைகள்.
எந்த சலனமுமின்றி
அலுவலகம் விட்டு திரும்புகையில் பள்ளி விட்டு திரும்பும் குழந்தைக்கு சாக்லேட்டும் கேக்கும் வாங்கி வருவார்
அவர்தான் அப்பா. .
,,,,,,,, ,, ,,,,,,;,;;;;;;,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக