செவ்வாய், 21 மார்ச், 2017

அப்பா கவிதை. ..5

அப்பா கவிதை. ...5

"""""""""""""""""""""""""""""

சேமிப்பு
வாழ்வு கொடுக்கும்.

நெருக்கடி
வாழ்க்கை கொடுக்கும்.

படிப்பு
வாழ தகுதியுள்ளவனாக்கும்.

வாழ்வு,
வாழ்க்கை,
வாழ தகுதி
படிப்படியாக ஊட்டுபவர் அப்பா. ..

தான் அப்பா ஆனபிறகுதான் அப்பாவின் அருமையை அறிந்து கொள்கிறார்கள் பல மகன்கள். ..

=============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக