அப்பா கவிதை ...4
"""""""""""""""""""""""
தன் மகன்
தன்னைவிட உயர்பதவி அடையவேண்டும் என்பதற்காகவே அதிகமாய் உழைக்கிறார்கள்
மேலதிகாரி முதல்
கடைநிலை ஊழியர் உட்பட
எல்லா அப்பாக்களும்.
மகன்கள் தான்
அப்பாக்களை வித்தியாசப்படுத்தி பார்க்கிறார்கள்.
*****************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக