செவ்வாய், 21 மார்ச், 2017

அப்பா கவிதை. .4

அப்பா கவிதை ...4

"""""""""""""""""""""""

தன் மகன்
தன்னைவிட உயர்பதவி அடையவேண்டும் என்பதற்காகவே அதிகமாய் உழைக்கிறார்கள்

மேலதிகாரி முதல்
கடைநிலை ஊழியர் உட்பட
எல்லா அப்பாக்களும்.

மகன்கள் தான்
அப்பாக்களை வித்தியாசப்படுத்தி பார்க்கிறார்கள்.

*****************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக