கலைமதி கவிதைகள் (kalaimathi kavithaikal)
திங்கள், 20 ஜனவரி, 2014
எஸ்.எம்.எஸ்
உன் கவனத்திற்காக
நான் கவனமாய் அனுப்பிய
எஸ்.எம்.எஸ்.கள்..
உன் கவனத்திற்கு
வந்த பின்புதானே
குப்பைக்கு சென்றது..
..கலைமதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக