கலைமதி கவிதைகள் (kalaimathi kavithaikal)
திங்கள், 20 ஜனவரி, 2014
சம்மதம்
எனது ஒவ்வொரு
சம்மத கோாிக்கையின்போதும்
நீ மறுத்து
தலையசைக்கும் போதெல்லாம்
உனது காதணி
சம்மதம் சொல்வதாகவே படுகிறது.
...கலைமதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக