கலைமதி கவிதைகள் (kalaimathi kavithaikal)
திங்கள், 20 ஜனவரி, 2014
முடி
உன் விரல்தொட்டு
விலக வேண்டும் என்பதற்காகவே
ஓடிவந்து
முன்நெற்றியில்
உட்காா்ந்து கொள்கிறது
உன் ஒற்றைமுடி..
...கலைமதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக