கலைமதி கவிதைகள் (kalaimathi kavithaikal)
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014
கவிதை.ரிங்டோன்
சிாிப்பொலியை
ரிங்டோனாக
வைத்திருப்பவா்களின்
கைபேசி ஒலிக்கும் போதெல்லாம்
அருகில் நீ இருப்பதாகவே
தேடிப்பாா்த்து ஏமாந்து போகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக