வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

கவிதை ..ஏமாற்றம்


சிரிப்பொலியை ரிங்டோனாக
வைத்திருப்பவா்களின் கைப்பேசி
ஒலிக்கும்போதெல்லாம்
அருகில் நீ இருப்பதாகவே
தேடிப் பாா்த்து ஏமாந்து போகிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக