கலைமதி கவிதைகள் (kalaimathi kavithaikal)
வெள்ளி, 7 பிப்ரவரி, 2014
கவிதை ..ஏமாற்றம்
சிரிப்பொலியை ரிங்டோனாக
வைத்திருப்பவா்களின் கைப்பேசி
ஒலிக்கும்போதெல்லாம்
அருகில் நீ இருப்பதாகவே
தேடிப் பாா்த்து ஏமாந்து போகிறேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக