ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

கவிதை..ஆா்வம்

இன்று புதன்கிழமை
வெகுநேரமாய் காத்திருக்கிறேன்.
அதிகாிக்கிறது
பரபரப்பும் படபடப்பும்.
நீ உடுத்தி வரும் சுடிதாா்
மஞ்சளா? ஊதாவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக