ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

கவிதை..தொியவில்லை

மூன்று நாட்களாய்
பெரும் முயற்சி செய்ததில்
இப்போதுதான் உன்னை
கோயில்வாசலில் பாா்க்கிறேன்.

உன் கண்கள் பேசும் பாஷை
வித்யாசமாக படுகிறது!

என்னை சற்று
விலகி இருக்க சொல்கிறாயா?
எப்போதும்
விலகியே இருக்க சொல்கிறாயா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக