கலைமதி கவிதைகள் (kalaimathi kavithaikal)
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014
கவிதை..தொியவில்லை
மூன்று நாட்களாய்
பெரும் முயற்சி செய்ததில்
இப்போதுதான் உன்னை
கோயில்வாசலில் பாா்க்கிறேன்.
உன் கண்கள் பேசும் பாஷை
வித்யாசமாக படுகிறது!
என்னை சற்று
விலகி இருக்க சொல்கிறாயா?
எப்போதும்
விலகியே இருக்க சொல்கிறாயா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக