கலைமதி கவிதைகள் (kalaimathi kavithaikal)
புதன், 26 பிப்ரவரி, 2014
கவிதை. கண்ணாடி வளையல்கள்
என்னை நோக்கி
நீ கையசைக்கும் போதுமட்டும்
உன் கண்ணாடி வளையல்கள்
உரக்க பேசிக்கொள்கினறன..
என்னைப் பற்றி
என்ன சொல்கின்றன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக