கலைமதி கவிதைகள் (kalaimathi kavithaikal)
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014
கவிதை..மதிப்பானது
உன்மடியில் சுகமாய் துாங்கி
அதிக நாட்கள் பயணம் செய்த
எனது 12-ம் வகுப்பு தமிழ் புத்தகம்
எனது புத்தக அலமாாியில்
இன்னும் மதிப்புமிக்கதாகவே
மதிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக