ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

கவிதை..மதிப்பானது

உன்மடியில் சுகமாய் துாங்கி
அதிக நாட்கள் பயணம் செய்த
எனது 12-ம் வகுப்பு தமிழ் புத்தகம்
எனது புத்தக அலமாாியில்
இன்னும் மதிப்புமிக்கதாகவே
மதிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக