கலைமதி கவிதைகள் (kalaimathi kavithaikal)
வெள்ளி, 7 ஏப்ரல், 2017
கேள்வி
சாம்பாரில்
உப்பின் அளவு சரியா
என்பதை
பரிமாறுகையில் கேட்டால் பராவாயில்லை.
ஊட்டி விடுகையிலா
கேட்பது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக