புதன், 1 ஜூன், 2016

கவிதை. ..நன்றி

பேருந்தில்,
அடுத்து  நிறுத்தத்தில்
இறங்கி கொள்ள போகிறேன் 
நீ உட்கார் என
இடமளிக்கும் பெண்மணிக்கு
நான் நன்றி கூறுகிறேன்.
நீ நிற்கையில் வலிக்கிறது
என் மனது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக