பெளர்ணமி இரவு குளத்தில் கல் எறியாதீர்கள். செல்பி எடுத்துகொண்டிருக்கிறது நிலவு
பேருந்தில், அடுத்து நிறுத்தத்தில் இறங்கி கொள்ள போகிறேன் நீ உட்கார் என இடமளிக்கும் பெண்மணிக்கு நான் நன்றி கூறுகிறேன். நீ நிற்கையில் வலிக்கிறது என் மனது .