புதன், 1 ஜூன், 2016

கவிதை. .நிலவு

பெளர்ணமி இரவு
குளத்தில் கல் எறியாதீர்கள்.
செல்பி எடுத்துகொண்டிருக்கிறது நிலவு

கவிதை. ..நன்றி

பேருந்தில்,
அடுத்து  நிறுத்தத்தில்
இறங்கி கொள்ள போகிறேன் 
நீ உட்கார் என
இடமளிக்கும் பெண்மணிக்கு
நான் நன்றி கூறுகிறேன்.
நீ நிற்கையில் வலிக்கிறது
என் மனது .