வியாழன், 26 மே, 2016

கவிதை ..சம்மதம்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமாய்
உன்னிடமிருந்து சம்மதம் எதிர்பார்த்து
கோரிக்கை வைக்கும் போதெல்லாம்
மெல்ல நகுதலையே
கடைபிடிக்கிறாய் எப்போதும்.

கண் மூடி திறக்கும்
கண் நேரத்திற்குள்
வந்து போகும்
உன் மீதான கோபத்தை
மறைந்து போக செய்து விடுகிறது
உன் பார்வை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக